மயிலிட்டியை சேர்ந்தவர் கொரோனாவினால் மரணம்!

You are currently viewing மயிலிட்டியை சேர்ந்தவர் கொரோனாவினால் மரணம்!

கொரோனா அறிகுறியுடன் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியை சேர்ந்த மூன்று 
பிள்ளைகளின் தந்தையான சின்னையா அமிர்தலிங்கம் (வயது 67) என்பவர் இன்று திங்கட்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் லண்டனில் வசித்துவந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்திருந்தார். காச்சலை தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து ஒரு கிழமைக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள