மரக்கடத்தலை வெளிப்படுத்த செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியாலாளர்கள் மீது தாக்குதல்!

You are currently viewing மரக்கடத்தலை வெளிப்படுத்த செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியாலாளர்கள் மீது தாக்குதல்!

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்டவிரோதமாக தேக்கு மரங்கள் அறுக்கப்பட்டு இரகசியமாக இடம்பெறும் திருட்டு தொடர்பில் உண்மைத்தன்மையினை வெளிப்படுத்த சென்ற செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் மீது சட்டவிரோத மரக்கடத்தல் கும்பல் தாக்குதலை நடத்தியுள்ளது.
முறிப்பு புகுதியில் தொடர்சியாக காடழிப்ப மற்றம் தேக்குமரங்கள் சட்டவிரோதமான முறையில் கடத்தப்படுவதாக மக்கள் தெரிவித்து வந்துள்ள நிலையில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடும் கும்பல் ஒன்று இயங்கிவருக்கிறமையினை அறிந்த முல்லதை;தீவு மாவட்டத்தின் முதன்மை ஊடகவியாலளர் ச.தவசீலன்,மற்றும் க.குமணன் என்ற இரண்டு ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள