மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு அருகில் போதைபொருள் விற்றவர் கைது!

You are currently viewing மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு அருகில் போதைபொருள் விற்றவர் கைது!

மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு அண்மையில் சாதா போதைவஸ்து விற்பனை செய்தவர் மானிப்பாய் சிறீலங்கா காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் நீண்ட காலமாகசாதா விற்பனையில் ஈடுபட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் சிறீலங்கா காவற்துறையால் தெரிவித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments