முரளிதரனுக்கு மாரடைப்பு – சென்னை வைத்தியசாலையில் சிகிச்சை!!

You are currently viewing முரளிதரனுக்கு மாரடைப்பு – சென்னை வைத்தியசாலையில் சிகிச்சை!!

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு, அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை முடிந்த பிறகு, தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாகவும், கூறப்படுகிறது.

நேற்றுமுன்தினம் அவர் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் நேற்றுக்காலை அவர் திடீரென வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments