முள்ளியவளை மாமூலைப்பகுதியில் கைக்குண்டு மீட்பு!

You are currently viewing முள்ளியவளை  மாமூலைப்பகுதியில் கைக்குண்டு மீட்பு!

முள்ளியவளைமாமூலைப்பகுதியில் வீட்டு காணியினை சுத்தம் செய்யும் போது போரின் போது கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்று இனம் காணப்பட்டுள்ளது. 19.20.2020

இதனை தொடர்ந்து காணியின் உரிமையாளர் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதை தொடர்ந்து குறித்த கைக்குண்டு அடையளப்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவு பெறப்பட்ட பின்னர் சிறப்பு அதிரடிப்படையினர் அழிப்பதற்காக அதனை எடுத்து சென்றுள்ளார்கள்.
விடுதலைப்புலிகளின் தயாரிப்பான தமிழன் கைக்குண்டே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக முள்ளியளை பொலீசார் தெரிவித்துள்ளார்கள்

பகிர்ந்துகொள்ள