முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகளோடு வல்லரசுகளும் இணைந்து போர் புரிந்தன – யோகரட்ணம் யோகி!

You are currently viewing முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகளோடு வல்லரசுகளும் இணைந்து போர் புரிந்தன – யோகரட்ணம் யோகி!

நான்காம் கட்ட ஈழப் போரில் தனியொரு இராணுவத்தை மட்டுமன்றி வல்லரசுகளையும் எதிர்த்தே தமிழீழ விடுதலைப் புலிகள் போர் புரிந்ததாக யோகரட்ணம் யோகி கூறிய செவ்வியை வெளியிடுகின்றோம்.

23.04.2009 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் யோ.யோகி அவர்களால் வழங்கப்பட்ட செவ்வியை அப்பொழுது முள்ளிவாய்க்காலில் இருந்து இயங்கிய அனைத்துலகத் தொடர்பகத்தின் ஊடக இல்லம் வெளியிட்டிருந்தது.

நன்றி ஊடகமையம் பிரான்ஸ்

பகிர்ந்துகொள்ள