மூன்றரை இலட்சத்தை தாண்டியது தொற்று!6 ஆயிரத்தை எட்டுகிறது கொரோனா மரணம்!

You are currently viewing மூன்றரை இலட்சத்தை தாண்டியது தொற்று!6 ஆயிரத்தை எட்டுகிறது கொரோனா மரணம்!

சிறீலங்காவில் மேலும் 2,423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 350,693 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை

இலங்கையில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் அதிகளவானோர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி நேற்று முன்தினம் கொவிட் தொற்றினால் 160 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் ஆண்கள் 87 பேரும் பெண்கள் 73 பேரும் அடங்குகின்றனர். இதன்மூலம் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,935ஆக அதிகரித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments