மூன்றாவதுநாளாகத் தொடர்ந்து பயணிக்கும் ஐ.நா நோக்கிய நீதிக்கான பயணம்.!

You are currently viewing மூன்றாவதுநாளாகத் தொடர்ந்து பயணிக்கும் ஐ.நா நோக்கிய நீதிக்கான பயணம்.!

மூன்றாவது நாளாகத் தொடர்ந்து பயணிக்கும் ஐ.நா நோக்கிய நீதிக்கான பயணம்.!

3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் இன்று 04/09/2021 நெதர்லாதில் ரொத்தடாம் மாநகர சபை முன் ஆரம்பித்து பிரேடா நோக்கி பயணிக்கின்றது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments