யாழில் ஆவா குழுவிற்கு வாள் செய்தவர் கைது’

You are currently viewing யாழில் ஆவா குழுவிற்கு வாள் செய்தவர் கைது’

ஆவா குழுவினருக்கு வாள்கள் செய்து கொடுத்த 21 வயது இளைஞரன் ஒருவர், நேற்று (13) விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி – அரசடி வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்தே, அவ்விளைஞன் கைதுசெய்யப்பட்டார்.

இதன்போது, அவரது வீட்டில் வைத்து 3 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.​ கோப்பாய் பொலிஸாரிடம் சந்தேகநபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள