யாழில் உயர்தர மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு !

You are currently viewing யாழில் உயர்தர மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு !

யாழ். கொழும்புத்துறைப் பகுதியில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பம் நேற்று (02.01.2023) பதிவாகியுள்ளது.

திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போது கழுத்து இறுகி மரணம் இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments