யாழில் 112 பேர் உட்பட வடக்கில் 247 பேருக்கு கொரோனா தொற்று!

You are currently viewing யாழில் 112 பேர் உட்பட வடக்கில் 247 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் 112 பேர் உட்பட வட மாகாணத்தில் நேற்று 247 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்,

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் – 112 பேர்

வவுனியா மாவட்டத்தில் – 85 பேர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் – 26 பேர்

கிளிநொச்சி மாவட்டத்தில் – 21 பேர்

மன்னார் மாவட்டத்தில் – 03 பேர்

இவ்வாறு நேற்றைய தினம் வடக்கு மாகாணத்தில் மேலும் 247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments