யாழில் 148 பேர் உட்பட வடக்கில் நேற்று 313 பேருக்கு தொற்று!

You are currently viewing யாழில் 148 பேர் உட்பட வடக்கில் நேற்று 313 பேருக்கு தொற்று!

வட மாகாணத்தில் தொடர்ந்து கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய தினமும் 313 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நேற்றைய தினம் (ஜூன்-01) வட மாகாணத்தில் மேலும் 313 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் – 148 பேர்

வவுனியா மாவட்டத்தில் – 60 பேர்

கிளிநொச்சி மாவட்டத்தில் – 49 பேர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் – 32 பேர்

மன்னார் மாவட்டத்தில் – 24 பேர்

என வடக்கு மாகாணத்தில் இவ்வாறு 313 பேருக்கு நேற்றயை தினம் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments