யாழ்.குடாநாட்டில் 26 நாட்களேயான குழந்தைக்கும் தாய்க்கும் கொரோனா!

You are currently viewing யாழ்.குடாநாட்டில் 26 நாட்களேயான குழந்தைக்கும் தாய்க்கும் கொரோனா!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பிறந்து 26 நாட்களேயான குழந்தைக்கும் தாய்க்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நோய்களுக்கான அறிகுறிகளுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இடைநிலைப் பராமரிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

முன்னதாக குழந்தையின் தாய்க்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்னர் குழந்தைக்கு கடந்த இரவு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் தரப்புக்கள் அருவிக்குத் தெரிவித்தன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments