யாழ் பல்கலை துணைவேந்தர் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் குற்றச்சாட்டு!

You are currently viewing யாழ் பல்கலை துணைவேந்தர் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சி.சிறிசற்குணராஜா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத் தலைவரே இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

மாணவர்களின் உரிமைக்காகவும் அடக்குமுறைக்கு எதிராகவும் வரைமுறையுடன் செயற்பட்ட தன் மீது பழிவாங்கப் போவதாக துணைவேந்தர் பகிரங்கமாகக் கூறியுள்ளார் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத் தலைவரின் முறைப்பாடு 

யாழ் பல்கலை துணைவேந்தர் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் குற்றச்சாட்டு! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments