வடக்கில் திடீரென புதிய சோதனைச்சாவடிகள்!

You are currently viewing வடக்கில் திடீரென புதிய சோதனைச்சாவடிகள்!

வவுனியா,குருமன்காடுசந்திக்கு அண்மையில் புதிதாக ராணுவ சோதனை சாவடிஒன்று அமைக்கபட்டுள்ளது.

தீடீர் என்று இன்று காலை இவ் சோதனைசாவடி இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவ்வீதியால் பயணிக்கும் சில வாகனங்கள் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றது.

சனநடமாட்டம் அதிகமுள்ள குருமன்காடு பகுதியில் இராணுவ சாவடி அமைக்கப்பட்டுள்ளமையால் அவ்வீதி வழியாக பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு அசோகரியங்களிற்கு முகம்கொடுத்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள