வடக்கில் நேற்று 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

You are currently viewing வடக்கில் நேற்று 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

வட மாகாணத்தில் நேற்று மொத்தம் 181 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கொவிட்19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 65, முல்லைத்தீவு – 48, வவுனியா – 32, கிளிநொச்சி – 24 மற்றும் மன்னாரில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றுடன் யாழ்ப்பாணத்தில் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,782 – ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கிளிநொச்சியில் – 1,854, முல்லைத்தீவில் – 1,486, வவுனியாவில் – 1,808 மற்றும் மன்னாரில் 1,401 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments