வடக்கில் 37 பேருக்கு தொற்று உறுதி!!

You are currently viewing வடக்கில் 37 பேருக்கு தொற்று உறுதி!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 37 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 585 பேருக்கு நேற்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 37 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் 27 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 02 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 07 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும் கோவிட் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments