வட்டுக்கோட்டைப் பிரதேச மருத்துவமனைக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் அத்தியாவசிய மருந்துகள் கையளிப்பு!

You are currently viewing வட்டுக்கோட்டைப் பிரதேச மருத்துவமனைக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் அத்தியாவசிய மருந்துகள் கையளிப்பு!

தற்போதைய மருந்துத் தட்டுப்பாட்டினைக் கருத்திற் கொண்டு வட்டுக்கோட்டைப் பிரதேச மருத்துவமனைக்குத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் ஒரு தொகுதி அத்தியாவசிய மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நேற்றுச் செவ்வாய்க்கிழமை(28.02.2023) நண்பகல்-12 மணியளவில் மேற்படி மருத்துவமனையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்ணணி சார்பில் மேற்படி கட்சியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் நேரடியாகக் கலந்து கொண்டு மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவ அதிகாரி திருமதி.ரதினி காந்தநேசனிடம் குறிப்பிட்ட   அத்தியாவசிய மருந்துகளைக் கையளித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments