விபரீத முடிவெடுத்த 22 வயது பருத்தித்துறை இளைஞன்!

You are currently viewing விபரீத முடிவெடுத்த 22 வயது பருத்தித்துறை இளைஞன்!

வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் இளைஞர் ஒருவர் தீடிரென விபரீத முடிவால் உயிரிழந்தமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பருத்தித்துறை சென்தோமஸ் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த ரெஜினோல்ட் றொன்சன் வயது 22 என்ற வீரா் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இவரின் தீடிர் உயிரிழப்பு ஊர் மக்களிடையேயும் விளையாட்டு வீரர்களிடையேயும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments