வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக எதிர்ப்பு போராட்டம்! – பதற்ற நிலை தீவிரம்!!

You are currently viewing வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக எதிர்ப்பு போராட்டம்! – பதற்ற நிலை தீவிரம்!!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக நேற்று மாலை பொமக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டது. வியாழேந்திரனின் காவல் அதிகாரியால் லொறிச் சாரதி ஒருவர் நேற்று மாலை சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்தே மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியில் ஒன்றுகூடியுள்ளனர்.

பெருமளவானோர் ஒன்றுகூடி துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக கோசங்களை எழுப்பினர். இதையடுத்து, அப்பகுதியில் பெருமளவான சிறீலங்கா காவல்த்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments