வெளிநாட்டுப்பணத்தில் வாள் வெட்டு!

You are currently viewing வெளிநாட்டுப்பணத்தில் வாள் வெட்டு!

கல்வியங்காட்டுப் பகுதியில் வர்த்தக நிலையம் மற்றும் அதன் உரிமையாளர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையம் மீதும் உரிமையாளர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணத்தில் செயற்படும் கும்பல் ஒன்றுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பப்பட்டுள்ளதாாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் வெளியாகியுள்ளது.

நேற்றுமுன் இரவு கல்வியங்காடு சந்தி பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments