வொல்லபெக்கில் பாரிய கொள்ளை முறியடிப்பு!

You are currently viewing வொல்லபெக்கில் பாரிய கொள்ளை முறியடிப்பு!

ஒஸ்லோ காவற்துறை மேலாளர் விடார் பெடர்சன் தெரிவிக்கையில் 04:50 மணிக்கு திருட்டு குறித்து தங்களுக்கு மக்கள் அறிவித்ததாகவும் உடனடியாக தாம் சம்பவ இடத்திற்கு வந்தபோது

அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த பலர் காரில் தப்பிச் சென்றனர் எனவும்.  குற்றச்சம்பவம்   நடந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்

வாகனம் சிக்கிக் கொண்டதால், திருடர்கள் சிதறி ஓடுவதை மக்கள் சம்பவ இடத்திலிருந்து .  காண முடிந்தது என்றும்  தெரிவித்தார்

“அவர்களில் ஒருவர் சுரங்கப்பாதை தொடருந்து நோக்கி ஓடிக்கொண்டிருந்தார், நாங்கள் சிறிது நேரம் போக்குவரத்தை நிறுத்த வேண்டியிருந்தது.எனவும் ஒருவர் காவற்துறை நாயின் கடிக்கு இலக்காகியதாகவும் தெரிவித்த அவர் இந்த சம்பவத்தில் 3 பேரை கைது செய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments