ஸ்கொட்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2021!

You are currently viewing ஸ்கொட்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2021!

ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்பு எற்பாட்டில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2021 நூற்றுக்கணக்கான மக்களுடன் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றது.

ஸ்கொட்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2021! 1

நிகழ்வானது பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது.
தமிழீழ தேசிய கொடியினை லெப்டினன் வேங்கைத்தமிழ் அவர்களின் சகோதரன் ஏற்றி வைத்தார் . ஸ்கொட்லாந்து தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளரான திருமதி ரதி ஜெயக்குமார் ஏற்றிவைத்தார்.
கார்த்திகை 27 2021 ல் மாவீரர் சுமந்து ஈகைசுடரினை வீரவேங்கை தவராசா அவர்களின் சகோதரர் திரு கமல் அவர்கள் ஏற்றி வைத்தார்.
பொதுமக்கள் தொடர்ந்து அஞ்சலிகளை செலுத்திய பின்னர் மாவீரர் கானங்கள் மற்றும் மாவீரர் நினைவு சார்ந்த நிகழ்வுகளோடு நிகழ்வானது நிறைவு பெற்றது.​​

ஸ்கொட்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2021! 2
ஸ்கொட்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2021! 3
ஸ்கொட்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2021! 4
ஸ்கொட்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2021! 5
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments