ஸ்பெயினில் ஒரே நாளில் 375 பேர் பலி : கொரோனா கொடூரம்!

  • Post author:
You are currently viewing ஸ்பெயினில் ஒரே நாளில் 375 பேர் பலி : கொரோனா கொடூரம்!

ஒரே நாளில் 375 பேர் பலியானதைத் தொடர்ந்து, ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1756 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,603ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள