ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரபல பந்து வீச்சாளர்; ஜூன் 2 வரை விளக்கமறியல்!

You are currently viewing ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரபல பந்து வீச்சாளர்; ஜூன் 2 வரை விளக்கமறியல்!


இலங்கை கிரிக்கட் அணியின் பிரபல பந்து வீச்சாளர் ஒருவர் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் அணியின் பந்து வீச்சாளர் செஹான் மதுசங்கவிடமே போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவரிடமிருந்து 2 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இலங்கை அணியின் செஹான் மதுசங்கவை நீதிமன்றில் முன்னிலைபடுத்திய பின்னர் அவரை எதிர்வரும் 02 ஆம் திகதி- வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவர் விளையாடிய முதலாவது கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

பகிர்ந்துகொள்ள