120 ஆவது தொற்றாளர் யாழ்ப்பாணத்தில் மரணம்!!

You are currently viewing 120 ஆவது தொற்றாளர் யாழ்ப்பாணத்தில் மரணம்!!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த உடுவிலைச் சேர்ந்த, 75 வயதுடைய ஆண் ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளார். இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுவரை 120 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை

பருத்தித்துறை நகர் உள்ளிட்ட பகுதிகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நேற்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments