17ம் நாளாக உண்ணாநிலைப்போராட்டம் இன்னும் கண்டுகொள்ளாத தமிழக அரசு!

You are currently viewing 17ம் நாளாக  உண்ணாநிலைப்போராட்டம் இன்னும் கண்டுகொள்ளாத தமிழக அரசு!

(1) 17ம் நாளாக உண்ணாநிலைப்போராட்டம் இன்னும் கண்டுகொள்ளாத தமிழக அரசு – YouTube

இன்று 17 நாளாக சகோதரர்கள் பட்டினிப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்பது பேரின் நிலை மிகமிக கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை எந்த அதிகாரிகளும் எங்களை வந்து பார்க்கவும் இல்லை விடுதலை தொடர்பான எந்த முடிவுகளும் கூறவும் இல்லை. அவ்வாறு உங்களுக்கு எங்களுக்கான விடுதலையை பெற்றுக் கொடுக்க முடியவில்லை எனில், இந்த உண்ணாவிரதம் இருக்கும் 14 பேருடன் சேர்த்து இங்கு இருக்கும் அனைத்து ஈழத்தமிழர்களையும் கருணைக் கொலை செய்து விடுமாறு அனைவருக்கும் மிக தாழ்மையுடன் மன திருப்தியுடனும் மன கவலையுடனும் கேட்டுக்கொள்கிறோம்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments