27.01.2007 அன்று கொழும்புக் கடற்பரப்பை அதிரவைத்த, கரிய வேங்கைகள்!!

You are currently viewing 27.01.2007 அன்று கொழும்புக் கடற்பரப்பை அதிரவைத்த, கரிய வேங்கைகள்!!

27.01.2007 அன்று கொழும்புக் கடற்பரப்பை அதிரவைத்த கரும்புலித் தாக்குதல் நினைவில்.!

சிறிலங்கா தலைநகர் கொழும்புக் கடற்பரப்பில் 27.01.2007 அன்று சிறீலங்கா கடற்படையிரின் கடற்கலங்கள் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

கடற்கரும்புலி மேஜர் சுகந்தன், 

கடற்கரும்புலி மேஜர் தீக்கதிர், 

கடற்கரும்புலி கப்டன் முறையமுதன், 

கடற்கரும்புலி லெப். எழுகடல்,

 கடற்கரும்புலி லெப். மணிக்கொடி 

ஆகிய கடற்கரும்புலி மறவர்களின் 14  ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

27.01.2007 அன்று கொழும்புக் கடற்பரப்பை அதிரவைத்த, கரிய வேங்கைகள்!! 1
27.01.2007 அன்று கொழும்புக் கடற்பரப்பை அதிரவைத்த, கரிய வேங்கைகள்!! 2
27.01.2007 அன்று கொழும்புக் கடற்பரப்பை அதிரவைத்த, கரிய வேங்கைகள்!! 3
27.01.2007 அன்று கொழும்புக் கடற்பரப்பை அதிரவைத்த, கரிய வேங்கைகள்!! 4
27.01.2007 அன்று கொழும்புக் கடற்பரப்பை அதிரவைத்த, கரிய வேங்கைகள்!! 5

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்!

பகிர்ந்துகொள்ள