8ம் நாளாக பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்!

You are currently viewing 8ம் நாளாக பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்!

8ம் நாளாக (09/09/2021) பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் பசுத்தோன் மாநகரசபை ஊடாக அத்தேர், பெல்சியம் மாநகரசபையில் நாடாளுமன்ற உறுப்பினரும் முதல்வருமாக அங்கம் வகிக்கும் மதிப்பிற்குரிய யோசி அரேன்சு உடன் தமிழின மக்களின் நியாயமான கோரிக்கையினை முன்னிறுத்தி நடைபெற்ற கலந்துரையாடலோடு தொடர்கிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments