AstraZeneca தடுப்பூசியால் 2பேர் உயிரிழப்பு!

You are currently viewing AstraZeneca தடுப்பூசியால் 2பேர் உயிரிழப்பு!

AstraZeneca கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மேலும் இரண்டுபேர் இரத்த உறைதல் காரணமாக நேற்று இறந்துள்ளனர். ஏற்கனவே இந்த கொரோனா தடுப்பு மருந்தின் பக்கவிளைவான இரத்த உறைவால் ஒருவர் இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தடுப்பூசியால் எந்தப்பிரச்சனையும் ஏற்படாது என ஐரோப்பிய சுகாதார நிறுவனம் பச்சைக்கொடி காட்டி வரும் நிலையில் நோர்வையில் மூன்று உயிர்களை பறித்துள்ளமை நோர்வே மக்களை வேதனைக்கு ஆட்படுத்தியுள்ளது.

பகிர்ந்துகொள்ள