Sarpsborg இல் சரமாரியான கத்திக்குத்துகள்!

You are currently viewing Sarpsborg இல் சரமாரியான கத்திக்குத்துகள்!

இன்று Sarpsborg நகரத்தில் இரு இடத்தில் நடைபெற்ற கத்திக்குத்து வன்முறையில் மூன்று பேர் காயங்களுக்கு உள்ளானதாக காவல்த்துறை கீச்சகத்தில் 00:18 அளவில் செய்தி வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது கத்திக்குத்துக்கு இலக்காகிய மூவரில் இருவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் காவல்த்துறை தெரிவித்ததுள்ளோடு Sarpsborg மக்களை வெளியில் வரவேண்டாம் என்றும் காவல்த்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள