சீரற்ற காலநிலையால் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, மேலும் 05 பேர் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அனர்த்தங்களால் 10 பேர் பலி – 5 பேரைக் காணவில்லை!
![You are currently viewing அனர்த்தங்களால் 10 பேர் பலி – 5 பேரைக் காணவில்லை!](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2024/06/sl-1.jpeg)
குழுசேர
0 கருத்துக்கள்
பழையவை