ஒன்றரை வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து மரணம்!

You are currently viewing ஒன்றரை வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து மரணம்!

பூநகரி பள்ளிக்குடா பகுதியில் நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். புஷ்பராசா நிதுசனா என்ற ஒன்றரை வயது நிரம்பிய குழந்தையே உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் உடல் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments