தையிட்டியில் தொடரும் போராட்டம். தையிட்டியில் தமிழர்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையைினை அகற்றுமாறு கோரி இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது!
அபகரிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், மகளிர்அணி தலைவி வாசுகி சுதாகரன் சட்டத்தரணி காண்டிபன் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
![சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையைினை அகற்றுமாறு கோரி தையிட்டியில் தொடரும் போராட்டம்! 1](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2023/12/t2-300x225.jpg)
![சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையைினை அகற்றுமாறு கோரி தையிட்டியில் தொடரும் போராட்டம்! 2](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2023/12/t3-300x225.jpg)