மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக 31 தினங்களாக தங்களது நில மீட்புக் கோரிய அறவழிப் போராட்டத்தை சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் மேற்கொண்டுவருகின்றனர்
![சிங்கள பேரினவாதத்தின் அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிராக மயிலத்தமடுவில் தொடரும் போராட்டம்! 1](https://api.thaarakam.com/Images/News/2023/10/kWWwVCv2dOnI10EVl0G8.jpg)
![சிங்கள பேரினவாதத்தின் அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிராக மயிலத்தமடுவில் தொடரும் போராட்டம்! 2](https://api.thaarakam.com/Images/News/2023/10/2wbYn3slSCS4bksi1GUL.jpg)
![சிங்கள பேரினவாதத்தின் அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிராக மயிலத்தமடுவில் தொடரும் போராட்டம்! 3](https://api.thaarakam.com/Images/News/2023/10/ICPt2U7BrCpksSFcm5kN.jpg)
![சிங்கள பேரினவாதத்தின் அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிராக மயிலத்தமடுவில் தொடரும் போராட்டம்! 4](https://api.thaarakam.com/Images/News/2023/10/lG0NfhYEyAndKirPEcE6.jpg)