சிங்கள பேரினவாத இராணுவம் வெளியேறு!

You are currently viewing சிங்கள  பேரினவாத இராணுவம் வெளியேறு!

breaking

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவில், தங்கள் காணிகளிலிருந்து சிங்கள  பேரினவாத இராணுவம் வெளியேற வேண்டுமென மக்கள் போராட்டம் ஒன்றை இன்றைய தினம் முன்னெடுத்திருந்தார்கள்.

2009 ஆம் ஆண்டு சிங்கள  பேரினவாத இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, இன்று வரை விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை விடுவிக்கும்படி மக்கள் தொடர்போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையிலும் தமிழர் நிலங்களை விட்டு சிங்கள  பேரினவாத இராணுவம் வெளியேற மறுத்துவருகின்றது.

சிங்கள பேரினவாத இராணுவம் வெளியேறு! 1
சிங்கள பேரினவாத இராணுவம் வெளியேறு! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments