சிறீலங்கா காவற்துறைக்கு எதிராக மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

You are currently viewing சிறீலங்கா காவற்துறைக்கு எதிராக மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணி செயற்பாட்டாளர் மீது வீடு புகுந்து  மேற்கொள்ளப்பட்ட  அச்சுறுத்தல் தொடர்பாக இன்று மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் எழுத்து மூலமான முறைப்பாடு மகளீர் அணிச் செயற்பாட்டாளர்களாலும் செயலாளர் செல்வராசா கயேந்திரன் அவர்களாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுப்போரை இலக்கு வைத்து அச்சுறுத்தும் செயற்பாடுகள் இனம்தெரியாத சக்திகளால்  முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்  குறித்த அச்சுறுத்தல் இளவாலை சிறீலங்கா  காவற்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது இவர்களுக்கு எதிராகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments