சிறையியிலிருக்கும் தாயின் விடுதலை கோரி நிற்கும் பிள்ளைகளும் தாயும்!

You are currently viewing சிறையியிலிருக்கும் தாயின் விடுதலை கோரி நிற்கும் பிள்ளைகளும் தாயும்!

அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன்கருதியும் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தி தரவேண்டும் என குறித்த பெண்ணின் மகள் டிலானி தயாபரராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று தனது பேத்தியாரான அருனோதயனாதன் ரஜனியுடன் ஊடக சந்திப்பை முன்னெடுத்திருந்த போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்

மேலும் கூறுகையில் –

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply