தமிழீழத்தை – தமிழீழ மக்களை – தவிபு களை – தலைவரை நேசித்த ஒரு மகத்தான சிங்கள ஆளுமையை தமிழர் தேசம் இழந்திருக்கிறது!

You are currently viewing தமிழீழத்தை – தமிழீழ மக்களை – தவிபு களை – தலைவரை நேசித்த ஒரு மகத்தான சிங்கள ஆளுமையை தமிழர் தேசம் இழந்திருக்கிறது!
தமிழ்மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழ் மக்களது அரசியல் உரிமைகளுக்காகவும் தனது இறுதி மூச்சுவரை குரல்கொடுத்த உயர்ந்த உன்னதமான மனிதர் மனித நேயம் மிக்க சிங்கள நண்பர் கலாநிதி விக்கிரம்பாகு கருணாரட்ண அவர்களது மறைவுச் செய்தியறிந்து ஆழ்ந்த கவலையடைகின்றோம்.
அவர் தமிழ் மக்களுக்காக ஆற்றிய பணிகளுக்காக தமிழீழத் தமிழ் மக்கள் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரது மறைவுக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழீழத்தை – தமிழீழ மக்களை – தவிபு களை – தலைவரை நேசித்த ஒரு மகத்தான சிங்கள ஆளுமையை தமிழர் தேசம் இழந்திருக்கிறது.

2009 இற்குப் பிறகும் தடம் புரளாமல் அவர் கூறியவை கீழே..

 

தமிழீழத்தை - தமிழீழ மக்களை - தவிபு களை - தலைவரை நேசித்த ஒரு மகத்தான சிங்கள ஆளுமையை தமிழர் தேசம் இழந்திருக்கிறது! 1

தமிழீழத்தை - தமிழீழ மக்களை - தவிபு களை - தலைவரை நேசித்த ஒரு மகத்தான சிங்கள ஆளுமையை தமிழர் தேசம் இழந்திருக்கிறது! 2

தமிழீழத்தை - தமிழீழ மக்களை - தவிபு களை - தலைவரை நேசித்த ஒரு மகத்தான சிங்கள ஆளுமையை தமிழர் தேசம் இழந்திருக்கிறது! 3

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments