உலகத் தமிழினத்தின் ஒற்றை முகவரி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். அவர்களின் 67வது பிறந்த நாள் விழா தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் சென்னை ராயப்பேட்டையில் எழுச்சியாக நடைபெற்றது
தமிழர்களின் பாரம்பரிய கலைகளுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் கட்டிகை வெட்டப்பட்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது .இந்நிகழ்வில் திரு வேல்முருகன் MLA , தோழர் ச.குமரன் குமரன் (தந்தை பெரியார் திராவிடர் கழகம் சென்னை மாவட்டம்) உள்ளிட்ட ஏராளமான தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்
தமிழீழத் தேசியத் தலைவர் வாழ்கவே சென்னையில் எழுச்சியடைந்த அகவை 67 -காணொளி
![You are currently viewing தமிழீழத் தேசியத் தலைவர் வாழ்கவே சென்னையில் எழுச்சியடைந்த அகவை 67 -காணொளி](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2021/11/chennai-1.jpg)
குழுசேர
0 கருத்துக்கள்
பழையவை