தியாகத் தாய் அன்னை பூபதி அவர்களுடய 36 ம் ஆண்டின் 26ம் நாள் 13.04.2024 அன்று ஊர்திப்பவனியானது யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபி முன் மாலை 4.00 மணிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் பொன் மாஸ்ரர் தலைமையில் ஆரம்பமாகி முன்னணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா.கஜேந்திரன் அவர்களன் நினைவுரையுடன் பயணமான ஊர்தி யாழ் நகரை அண்டிய கொக்குவில் அரசடி நாவாந்துறை அரியாலை நல்லூர் திருநெல்வேலி வண்ணார்பண்ணை இனுவில் ஆகிய பகுதிகளூடாக மக்களின் வணக்கத்துக்காக சென்று முதல் நாள் ஊர்திப்பவனியை நிறைவு செய்தது இதில் பெரும் திரளான மக்கள் வீதீகள் தோறும் நின்று நினைவு வணக்கம் செலுத்தி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
![தாயகத்தாய்க்கு வணக்கம் செலுத்திவரும் மக்கள்! 1](https://api.thaarakam.com/Images/News/2024/4/xNqz8RSKkfrWjBBXVhC6.jpg)
![தாயகத்தாய்க்கு வணக்கம் செலுத்திவரும் மக்கள்! 2](https://api.thaarakam.com/Images/News/2024/4/r1xl8jlDKyAW9Tbb8hiT.jpg)
![தாயகத்தாய்க்கு வணக்கம் செலுத்திவரும் மக்கள்! 3](https://api.thaarakam.com/Images/News/2024/4/OJJBfwW3Oe6di6BDPgTy.jpg)
![தாயகத்தாய்க்கு வணக்கம் செலுத்திவரும் மக்கள்! 4](https://api.thaarakam.com/Images/News/2024/4/kHjEFKG5U5v1Hli722zs.jpg)
![தாயகத்தாய்க்கு வணக்கம் செலுத்திவரும் மக்கள்! 5](https://api.thaarakam.com/Images/News/2024/4/LzkZ9ywIhtaspsv3PzCq.jpg)
![தாயகத்தாய்க்கு வணக்கம் செலுத்திவரும் மக்கள்! 6](https://api.thaarakam.com/Images/News/2024/4/wdSzgBRqv6eCmAYLSlml.jpg)
![தாயகத்தாய்க்கு வணக்கம் செலுத்திவரும் மக்கள்! 7](https://api.thaarakam.com/Images/News/2024/4/Whois1yVAkMt6sGDduNt.jpg)