திருகோணமலையில் தமிழர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட சிங்களவர்!

You are currently viewing திருகோணமலையில் தமிழர்கள் மீது  தாக்குதலை மேற்கொண்ட சிங்களவர்!

திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்!

திருக்கடலூர் பகுதுயில் தமிழ் இளைஞர்கள் விளையாட்டு போட்டி ஒன்றை நடாத்திய போது அங்கு அத்தமீறி நுழைந்த சிங்களவர்கள் தமிழ் இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்தியிருப்பதாக தெரியவருகிறது

​ தற்போது அந்தப் பகுதிகளில் சிறீலங்கா காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments