திருகோணமலையில் திடீரென இடிந்து வீழ்ந்த இறங்குதுறை: பலருக்கு நேர்ந்த நிலை!

You are currently viewing திருகோணமலையில் திடீரென இடிந்து வீழ்ந்த இறங்குதுறை: பலருக்கு நேர்ந்த நிலை!

திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள இறங்குதுறையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்த விபத்தில் பாடசாலை மாணவர் உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 15 பேர் கடற்படை முகாமில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாமைப் பார்வையிடச் சென்ற கல்கமுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்களும் அவர்களுடன் சென்ற பெரியவர்கள் குழுவும் இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

இதேவேளை எங்கள் இனத்தை அழித்த சிறீலங்கா படைகளையும் அதன் காட்சியகங்களையும் தாயகத்தில் உள்ளோரும் புலத்தில் உள்ளோரும் பார்வையிடச் செல்வதை தவிர்க்கவேண்டும் எந்த வித சிந்தனையும் இல்லாமல் இனத்தை கருவறுத்தவர்களை பார்வையிட செல்வது ஒட்டுமொத்த இனத்தையும் அவமானப்படுத்தும் செயல் அல்லது இனவழிப்புப் படைகளுக்கு வெள்ளையடிக்கும் செயல் என்பதை தமிழர்கள் என்றால் புரிந்து கொள்ளவேண்டும்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments