பக்தர்கள் பயணித்த பேருந்து மீது துப்பாக்கிச்சூடு: பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் பலி!

You are currently viewing பக்தர்கள் பயணித்த பேருந்து மீது துப்பாக்கிச்சூடு: பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் பலி!

ஜம்மு காஷ்மீரில் கோவிலுக்கு பேருந்தில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 10 பேர் பலியாகினர். சிவகோடி குகைக் கோயில் ஜம்மு காஷ்மீரில் பிரபலமாகும். இங்கு செல்ல பேருந்து ஒன்றில் பக்தர்கள் கிளம்பியுள்ளனர். அவர்கள் பயணித்த பேருந்து மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

இதில் பக்தர்கள் 10 பேர் பலியாகினர் மற்றும் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்போது விசாரணை நடந்து வரும் நிலையில், உயிரிழனவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments