புதுக்குடியிருப்பு வந்தடைந்த தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஆரம்பித்த ஊர்திப்பவனி!

You are currently viewing புதுக்குடியிருப்பு வந்தடைந்த தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஆரம்பித்த ஊர்திப்பவனி!

முள்ளிவாய்க்காலில்  தமிழின அழிப்பு செய்யப்பட்ட தமிழர்களை  நினைவு வணக்கம் செலுத்தும் விதமாகவும்   சிங்கள  பேரினவாத   அரசினால்  முன்னெடுக்கப்பட்ட  முன்னெடுக்கப்படும் கட்டமைக்கப்பட்ட  தமிழின அழிப்பிற்கு நீதி  கோரி   ஊர்திப்பவனி     கடந்த 14.05.2024 யாழ் நல்லூரிலிருந்து புறப்பட்டது

17.05.2024 இன்றைய நாளில் தமிழின அழிப்பு நினைவு   சுமந்து பயணிக்கும் ஊர்திப்பவனி     புதுக்குடியிருப்புக்கு வந்தடைந்துள்ளது

குறித்த ஊர்திப்பவனி  பயணித்த ஒவ்வொரு இடங்களிலும் மக்கள் திரண்டு வந்து  நினைவு வணக்கம் செலுத்துவதை காணமுடிந்தது

புதுக்குடியிருப்பு வந்தடைந்த தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஆரம்பித்த ஊர்திப்பவனி! 1
புதுக்குடியிருப்பு வந்தடைந்த தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஆரம்பித்த ஊர்திப்பவனி! 2
புதுக்குடியிருப்பு வந்தடைந்த தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஆரம்பித்த ஊர்திப்பவனி! 3
புதுக்குடியிருப்பு வந்தடைந்த தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஆரம்பித்த ஊர்திப்பவனி! 4
புதுக்குடியிருப்பு வந்தடைந்த தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஆரம்பித்த ஊர்திப்பவனி! 5
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments