பொலிகண்டியில் அகப்பட்ட 84 கிலோ கஞ்சா பொதி!

You are currently viewing பொலிகண்டியில் அகப்பட்ட 84 கிலோ கஞ்சா பொதி!

யாழ்ப்பாணம் பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்றைய தினம் திங்கட்கிழமை (10) அதிகாலை சிறீலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இரகசிய தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு விரைந்த சிறீலங்கா கடற்படையினர் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லையென சிறீலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை

யாழ்.புத்தூர் நவக்கிரி பகுதியில் 28 வயதான பெண் ஒருவர் உள்ளடங்கலாக இருவர் கைது இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது கஞ்சாவினை விற்பனை செய்த 28 வயதுடைய பெண்ணொருவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து 157 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments