மட்டக்களப்பில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை!

You are currently viewing மட்டக்களப்பில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை!
களுவாஞ்சிகுடி சிறீலங்கா காவற்துறை பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு கிராமத்தை சேர்ந்த 21 வயதான புவனேந்திரன் துர்காயினி என்கின்ற இளம் பெண்ணொருவர் நேற்று(09-05-2024)மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கலைத்துறையில் ஆர்வம் மிக்க இவர் வளர்ந்து வரும் இளம் ஓவியர் என்று தெரிவிக்கப்படுகிறது.
மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் களுவாஞ்சிகுடி சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments