மட்டக்களப்பு பகுதி மாவீரர் குடும்பங்களுங்கான மதிப்பளிப்பு நிகழ்வு 25.11.2022 இன்று நடைபெற்றது.
தமிழின விடுதலைகாய் வித்தான மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு மட்டக்களப்பு பகுதியில் வாழும் மாவீரர் குடும்பங்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இன்று (25.11.2022) நடைபெற்றது.
மாவீரர்களை பெற்றெடுத்தோர் மற்றும் உறவுகள் சுடரேற்றி உணர்வுடன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.
![மட்டக்களப்பு மாவீரர் குடும்பங்களுக்கு இன்று மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது ! 1](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2022/11/image-1024x768.png)
![மட்டக்களப்பு மாவீரர் குடும்பங்களுக்கு இன்று மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது ! 2](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2022/11/image-1-1024x768.png)
![மட்டக்களப்பு மாவீரர் குடும்பங்களுக்கு இன்று மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது ! 3](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2022/11/image-2-1024x768.png)
![மட்டக்களப்பு மாவீரர் குடும்பங்களுக்கு இன்று மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது ! 4](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2022/11/image-3-1024x498.png)