யாழ் மருதங்கேணி இந்து தமிழ்க்கலவன் பாடசாலையின் 1994 ஆண்டு கா.பொ.தர பழைய மாணவர்கள் இரண்டு ஈருருளிகளை வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிள்ளைகளுக்கு தமிழ்முரசம் வானொலி ஊடாக வழங்கியுள்ளனர்.
![மருதங்கேணி பழைய மாணவர்களால் வழங்கப்பட்ட ஈருருளிகள்! 1](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2021/02/IMG-68efbcc1a04e797a2fd40f263c66ba8e-V-1024x768.jpg)
![மருதங்கேணி பழைய மாணவர்களால் வழங்கப்பட்ட ஈருருளிகள்! 2](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2021/02/IMG-070c82661422350880b44c45d3f600f3-V-1024x768.jpg)
இந்த ஈருருளியானது நீண்டதூரம் பாடசாலைக்கு கால்நடையாக செல்லும் ஒரு ஆண் பிள்ளைக்கும் ஒரு பெண் பிள்ளைக்கும் வழங்கப்பட்டுள்ளது.