யாழ்மாவட்டம் வடமராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
மாவீரர்களுக்கான பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு, உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கான மதிப்பளிப்பு ஆரம்பமாகி நடைபெற்றது .
![மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு! 1](https://api.thaarakam.com/Images/News/2022/11/o9XsRg80J6F6NoS8a3jA.jpg)
![மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு! 2](https://api.thaarakam.com/Images/News/2022/11/AqxRB1qOgBlhXIXaZqaT.jpg)
![மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு! 3](https://api.thaarakam.com/Images/News/2022/11/oOKk2KgiWanXoaxbo9ug.jpg)
![மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு! 4](https://api.thaarakam.com/Images/News/2022/11/okRSdLhuJ54mR7Yt68KS.jpg)
![மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு! 5](https://api.thaarakam.com/Images/News/2022/11/B5SOrhb7M5e7L4vifiaB.jpg)